traffic analytics

வியாழன், 26 மார்ச், 2009

கூட்டணிகள் சந்தர்ப்பவாதமா?

ஏகப்பட்ட குழப்பங்கள். பெரிய மற்றும் சிறிய கட்சிகளுக்கு.காரணம் அவர்கள் மட்டுமா?நாமும்தான்.அணி மாறும் கட்சிகளுக்கு இருக்கும் ஒட்டு வங்கிகள். அணி மாறினாலும் ஒட்டு மாறாத நிலைதான் காரணம்.அணி மாறினால் ஓட்டு போடாமல் இருந்தால் யார் மாறுவார்? பயம் வருமே! ஒட்டு போடும் தொண்டனுக்கும் அபிமாநிக்கும் லாபம் ஏதும் இல்லை. நம் ஓட்டை வைத்து வியாபாரம் பேசும் கட்சிகளுக்குதான் லாபமே. ஓட்டளிக்கும் உரிமை மட்டுமே நமக்கு.லாபநோக்கில்லாத ஓட்டை நாட்டுக்காக பயன்படுத்தலாமே.இவர்களுக்கு ஒரு படம் சொல்லிதரலமே?
நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது
எதற்கு?நீ என்ன செய்தாய் அதற்க்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு?
ஓட்டை நாட்டுக்காக பயன்படுத்துங்கள்.நமக்கு இல்லையென்றால் நாட்டுக்காவது நல்லது நடக்கட்டும்.வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: