traffic analytics

புதன், 25 மார்ச், 2009

தேர்தல்நாம் .

நினைவுக்கு வரும் சில வரிகள் .அப்துல் ரஹ்மான் சொல்லுவார் சிங்கத்தினை அடக்க எலிக்கு ஓட்டுபோட அதுவும் பிடரியில் மயிர் முளைத்து சிங்கம் ஆனது என்று!எல்லோரும் ஒன்றுதான் அரசியலில்.நம்பிக்கைகள் மட்டுமே நிற்க களங்கள் , காலங்கள் கடக்கின்றன.பிறருடன் நம்மை ஒப்பிட்டு பார்த்து திருப்தி அடைய வேண்டியதுதான்.அரசியல்வாதிக்கு மட்டுமல்ல நமக்கும் பிடரியில் மயிர் முளைக்கும் அரசியல் வாழ்வு கிடைத்தால்.அவரவர் நிலையில் நின்று பார்த்தால் நியாயம் புரியும் .உள்ளத்தில் நல்லதை எடுப்பதில் தவறில்லை.நம் நாடு அல்லவா.தவறாமல் வாக்களியுங்கள்.வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: