traffic analytics

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

மாரடைப்பு ....!தனக்கு தானே முதல் உதவி செய்து கொள்ள ......!

இது மாலை 6.15 தனியாக கரை ஓட்டிக்கொண்டு அன்றய கடினமான நிகழ்வுகளை நினைத்துக் கொண்டு அயர்ச்சியுடன் செல்லும்போது…சிக்னலில்





உடனடியாக இதயத்தின் ஆழத்தில் லேஸான வலி (severe pain) ஆரம்பித்து தோள்களில் கைகளில் பரவ ஆரம்பிக்கின்றது.....


மருத்துவமனை இன்னும் சற்று தொலைவில் நிழலாடுகின்றது.செல்ல முடியுமா என்கிற எண்ணம்.....File:AMI pain front.png




என்ன செய்யலாம்???


மாரடைப்புக்கான CPR பயிற்சியை நீங்கள் பெற்ற போது அந்த பாழாய்ப் போன பயிற்சியாளர் தனக்கு தானே எப்படி செய்வது என்று சொல்லாமல் விட்டு விட்டாரே?!!!



என்ன செய்யலாம்???...


பயப்படாமல் தொடர்ந்து இருமிக்கொண்டே இருங்கள்.ஒவ்வொரு இருமலுக்கும் முன்னர் ஒரு ஆழமான நிலையில் மூச்சை இழுத்து விடவும்.இருமல் ஆழ்ந்து இருக்கட்டும்.ஆழ்ந்து நெஞ்சில் இருந்து கபத்தை வெளியேற்றும் வண்ணம் இருக்கட்டும்.

இந்த முயற்சியை உதவி கிடைக்கும் வரை இரண்டு நொடிகளுக்கு ஒரு முறை தொடர்ந்து செய்யவும். அல்லது இதயத்துடிப்பு ஓரளவிற்கு சரியாகும் வரை செய்யவும்.

மரணம் என்பது இதயம் நின்று விடுவதால் மட்டுமே நிகழ்ந்து விட்டதாக கருத முடியாது.இதயம் நின்ற பிறகு 40 நொடிகள் மூளை உயிருடன்தான் இருக்கும்.மூளை செயல் இழந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழுமையாக மரணம் அடைந்ததாக கருதப் படுவான்.இந்த 40 நொடிகளுக்குள் மூளைக்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டத்தை உருவாக்கினால் ,மூளை உடனே மரண மடையாது


இதயத்தை செயற்கையாக அழுத்திக் கொடுப்பதால் மூளைக்கு செல்ல வேண்டிய இரத்தம் சரியாக செல்ல ஆரம்பிக்கும்.அதை செய்ய மருத்துவரோஅல்லது cpr பயிற்ச்சி பெற்ற ஒருவரோ இதயத்தை இயங்க வைக்க முயற்சி செய்யலாம்.

அவ்வாறு இல்லாத சூழலில் தானாகவே மேற்கண்ட பயிற்சியினை செய்யலாம்.
ஆழமாக மூச்சை இழுப்பதால் ,அதிகமான ஆக்ஸிஜன் நுரையீரலுக்கு செல்கின்றது.ஆழ்ந்த இருமல் ,இதயத்தை அழுத்துவதால் ஓரளவிற்கு இரத்த ஓட்டம் மூளைக்கு செல்கின்றது. இருமலால் இதயத்தின் மீது ஏற்படும் அழுத்தம் சரியான இதய துடிப்பு மீண்டு வர உதவி செய்யும்.

இந்தப் பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே ,அடுத்தவரின் உதவியை அல்லது மருத்துவமனையை உடனடியாக அணுகவும்.


திங்கள், 17 ஆகஸ்ட், 2009

கொஞ்சம் ரிலாக்ஸ்....!


மிகவும் கவர்ந்த பாடகி (பால்குனி பதக்)திரிஷாவை இப்படி பார்த்தது உண்டா?




மனதின் காதலுக்கு வயதில்லை.(ஜக்ஜித் சிங்க்) காதல ,கவிதை,பாடல் இணை பதிவு என எல்லாமே அழகு



ரகாத் பதெ அலிகானின் இசை என்னும் பிரவாகம்


இது எப்படி இருக்கு?உதித்






தாய் மண்ணுக்குசமர்ப்பணம்